நாடு வங்குரோத்து நிலையில் என்பது முற்றிலும் பொய்: மத்திய வங்கி ஆளுநர் பகிரங்க தகவல்
Loading… இலங்கை வங்குரோத்து நாடாக மாறியுள்ளதாக கூறப்படும் அனைத்துக் கூற்றுகளும் உண்மைக்குப் புறம்பானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குற்றஞ்சாட்டி உள்ளார். நாட்டின் வங்குரோத்து நிலை குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றக் குழு முன் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு தொடர்பிலான உண்மைகளை மத்திய வங்கியின் ஆளுநர் இதன்போது வெளிப்படுத்தி உள்ளார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு நடந்தது நாட்டின் திவால்நிலை அல்ல, … Continue reading நாடு வங்குரோத்து நிலையில் என்பது முற்றிலும் பொய்: மத்திய வங்கி ஆளுநர் பகிரங்க தகவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed